நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 ஆயிரத்து 807 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் காற்றால் மூன்று வீடுகள் முழுமையாகவும், 961 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
109 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
