‘மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறிய 554 பேர் தனிமைப்படுத்தல்’

ஊரடங்குக்கு முன்னர் கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 554 பேர் அவர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

” மேல்மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

எனினும், அந்த உத்தரவைமீறி சிலர் சென்றுள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றனர். இன்றுகாலைவரை 554 பேர் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிலர் பொலிஸாரிடம் சிக்காமல் இருக்கலாம். மேல்மாகாணத்துக்கு நாளை வரும்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles