‘அஸ்வெசும’ – மேலும் 04 இலட்சம் குடும்பங்கள் புதிதாக இணைப்பு!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்ட தொகையை மேலும் அதிகரிக்குமாறு உரிய திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் தொகை சுமார் 4 இலட்சம் குடும்பங்களாக அதிகரிப்பதுடன், 24 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்கு உரித்துடையவர்களாவர்.

இந்தக் கொடுப்பனவுக்கு உரித்துடைய குடும்பங்களில் சிறுநீரக நோயாளர்கள், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அதற்கு மேலதிகமாக இந்தக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்தது.

‘அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்ட பலன்களை பெறுவோரின் தொகையை அதிகரிக்கவும் இந்தக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக ஏனைய சலுகைகளை வழங்கவும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்திலிருந்து 207 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்படுவதுடன், விண்ணப்பப்படிவங்களை கணினி மயமாக்கியதில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப தவறு சரி செய்யப்பட்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles