யாழில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் சென்றவர் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் தொண்டி கடற்கரை சென்று அங்கிருந்து மண்டபம் பகுதிக்குச் சென்ற ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்தோர் அமல்ராஜ் (வயது 33, மன்னார்) என்பவரே இவ்வாறு இந்தியா சென்றுள்ளார்.
மேற்படி நபர் யாழ்ப்பாணம், குருநகரில் இருந்து மீன்பிடிப் படகில் சென்று தொண்டியில் இறங்கி அங்கிருந்து இராமேஸ்வரம் பஸ்ஸில் மண்டபம் பகுதிக்குச் சென்ற சமயம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரு தடவை இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் சட்டவிரோதமாக இந்தியா சென்றுள்ளார்.

தலைமன்னாரில் இருந்தே படகில் வந்ததாகத் தமிழ கப் பொலிஸாரிடம் இவர் பொய் உரைத்தபோதும் கைத் தொலைபேசியில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆல யக் கோபுரம் உள்ளிட்டவற்றை ஒளிப்படம் எடுத்திருப்ப தன் மூலம் யாழ். குருநகரில் இருந்து பயணித்தமை இந்தி யாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம் இவர் பயணித்த படகின் இலக்கமும் ஒளிப் படத்தில் தெரிகின்றது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles