A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2021 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஒக்டோபர் 03 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி இறுதிவாரத்தில் சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles