ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்திய கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பங்கேற்ற விவகாரம் தொடர்பில் அரசியல் களத்திலும், சமூகவலைத்தளங்களிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில்...