பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...
நாட்டில் நாளை ஜூலை 24, 2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல், உலகளாவிய எண்ணை விநியோகம் குறித்த அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளதால், மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக மசகு எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஐ எட்டியுள்ளது.
ஈரான்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 200 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 563 கைதிகள் உட்பட மொத்தம் 969 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID)...