தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு...
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக...
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை விட, மக்கள் தற்போது தினமும் சுமார் 30 வீதம் குறைவான வார்த்தைகளையே பேசுகிறார்கள்; இதனால் பேசும் மொழியே மெல்ல அழிந்து வருவதோடு, 'தனிமைப் பெருந் தொற்றும்'...
“தோழரே, நீதித்துறையின் சுயாதீனத்துக்காக அன்று நாம் ஒன்றாக போராடினோம். அந்த தோழர் தற்போது எங்கே? நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...