LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பம்!

லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பமாகின்றது.

முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.

நாளை மறுதினம் 14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் தம்புள்ள வைகீங்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Related Articles

Latest Articles