ஊழல்வாதிகளை வேட்டையாடும் என்பிபி அரசை பாதுகாக்க வேண்டும்

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை முடக்கக் கூடாது. ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. எனவே, இந்த அரசாங்கத்திற்கு எமது ஆசீர்வாதம் இருக்கும்.

சட்டம் அமுலாகும் போது சில இடங்களில் தாமதம் இருந்தாலும், இதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி வரவேற்கத்தக்கது. எனவே, இந்த அரசாங்கத்தை அதன் ஆயுள்காலம் முடியும் வரை பாதுகாக்க வேண்டும். எமக்கு எந்தப் பதவிகளும் தேவையில்லை” என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles