‘பாராளுமன்றம் சென்றால் பலத்தை காட்டுவேன்’ – ரமேஷ்

” நான் மாகாணசபை அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில், யாரும் மாகாணசபையில் செய்துகாட்ட முடியாத பல விடயங்களை செய்துக்காட்டியுள்ளேன் அதைவிடவும் பாராளுமன்றம் ஊடாக பலமடங்கு வேலைகளை செய்ய முடியும் என நம்புகின்றேன்.” – என்று இ.தொகாவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

” மாகாண சபையில் பதவியில் இருந்தபோது என்னிடம் அமைச்சு காணப்பட்டது.அதனூடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்ளப்பட்டன. ஆசிரிய நியமனங்கள், அரசாங்க உத்தியோக நியமனங்கள் உட்பட பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே, நான் பாராளுமன்றம் சென்றால், பல மடங்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருக்கும்.” – எனவும் அவர் கூறினார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles