வியட்நாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரை!

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இன்று (08) முற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பாராளுமன்ற வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இன்று (08) முற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரச தலைவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஜனாதிபதி டோ லாம், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியமை குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன், தமது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இன்று சர்வதேச தலைவரொருவர் உரையாற்றியுள்ளார்.
செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அரச தலைவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஜனாதிபதி டோ லாம், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியமை குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன், தமது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இன்று சர்வதேச தலைவரொருவர் உரையாற்றியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles