” நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். திருமதி உலக அழகி பட்டம்தான் எனது அடுத்த இலக்கு. அதன்பின்னர் அரசியலுக்கு வரும் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது. ரோஸி சேனாநாயக்கவின் வழியை பின்பற்றுவேன்.” – என்று என்று திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா தெரிவித்தார்.
அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,