அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

அத்துடன், ஊடகங்களை அடக்கி ஆளவும் முற்படவில்லை எனவும் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றுகையில் கூறினார்.

“ பேரிடருக்கு பின்னரே நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தடையாக உள்ள காரணிகளை நிவர்த்தி செய்வதற்காகவே அச்சட்டம் வந்தது. எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை தவறாக எமது அரசாங்கம் பயன்படுத்தவில்லை.

கடந்த ஆட்சிகாலங்களில்தான் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமறை கட்டவிழ்த்துவிடப்பட்டன. எம்மீது ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்தால்கூட அவை பற்றி நாம் கவலை அடையமாட்டோம்;. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்.” எனவும் அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles