” ஆளுங்கட்சி பக்கம் செல்வதற்கு தமது அணி தயாரில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நிதி பற்றிய குழுவின் தலைமைப்பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் கோரிக்கை விடுத்தார்.
