இன்று இதுவரையில் 633 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 319  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையில் 633 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles