இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக பொலிஸார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர்.
GP சைலேந்திரபாபு குறித்த நிதி உதவியை, தமிழக முதல்வரிடம் கையளித்தார்.










