‘கிழக்கு முனையத்தை விற்கவே கூடாது’ – சுதந்திரக்கட்சி வலியுறுத்து

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமூன மைத்திரிபால சிறிசேன கூறியவை வருமாறு,

” நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் துறைமுகத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வேண்டுகோளை நான் ஏற்கவில்லை.

அத்துடன், கிழக்கு முனையத்தை வெளிநாட்டிடம் ஒப்படைக்கமாட்டேன் என துறைமுக ஊழியர்களுக்கும் உறுதிமொழி வழங்கினேன். எனவே, அந்த உறுதிமொழியில் – கொள்கையில் நான் உறுதியாக இருக்கின்றேன். சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடும் இதுவே. எந்தவொரு காரணத்துக்காகவும் கிழக்கு முனைத்தை விற்பனை செய்ய – விட்டுக்கொடுக்க இணக்கம் தெரிவிக்க முடியாது.” – என்றார் மைத்திரி

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles