குளவிக்கொட்டு: மூன்று சிறார்கள் உட்பட அறுவர் பாதிப்பு

மஸ்கெலியா, புரவுன்ஷீக் தோட்டத்தில் ராணி பிரிவில் ஆறு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று மாலை 5.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான அறுவரில் மூவர் சிறுவர்களாவர்.

Related Articles

Latest Articles