‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த ஜா- எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles