‘கொரோனா’ – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles