கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.