கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 551 ஆக உயர்வு

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles