சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தப்படும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நிதி அமைச்சில் இன்று நண்பகல் குறித்த பேச்சு ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
