‘சீட் வழங்க திகா 2 கோடி ரூபா கேட்டார்’ – திலகர் பரபரப்பு தகவல்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமானால் 2 கோடி ரூபா அவசியம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் குறிப்பிட்டதாக அச்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அத்துடன், முற்போக்கு கூட்டணி சார்பில் தெரிவான மூவரில் இருவர் ‘கலாநிதிகள்’ எனவும் அவர் எள்ளி நகையாடினார்.

” பொதுத்தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் செலவளிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறப்பட்டது. என்னால் 10 லட்சம் ரூபாவரை செலவளிக்ககூடியதாக இருந்திருக்கும்.ஆனால் மேசையில் 2 கோடி ரூபா வைத்தால் வாய்ப்பு வழங்கப்படும் என திகாம்பரம் கூறினார். எதற்காக அந்த பணம் என தெரியவில்லை.” எனவும் திலகர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கே தான் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கள மொழிமூல காணொளி இணைப்பு

https://www.facebook.com/Liveat8.lk/videos/2899669376806232/?t=124

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles