2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின வைபவத்தை நடாத்துதல் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்குரிய வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் மற்றும் மேற்பார்வைக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.











