ஜனாதிபதி மாளிகை நோக்கி மக்கள் படையெடுப்பு!

ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் நேற்று சுற்றிவளைத்தனர். தொடர்ந்தும் அங்கேயே தங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையையும், செயலகத்தையும் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று காலை முதல் செல்கின்றனர்.

Related Articles

Latest Articles