தமிழ் தேசிய தலைவர்களை டில்லி அழைக்கிறார் பிரதமர் மோடி?

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் இன்னும் சில வாரங்க ளில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படு கின்றது.

Related Articles

Latest Articles