தொற்றாளர் எண்ணிக்கை 2752 ஆனது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக உயர்வடைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 14 பேருக்கு COVID19 தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 2752ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 64 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, வெளிநாட்டு கடற்படையினர் உட்பட மொத்தம் 29 பேர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தின் மூலமாகவே அவர்கள் இன்று அதிகாலை 1.33 மணியளவில் இவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் பி.சி.ஆர். சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles