‘நத்தார் பண்டிகையன்று சிறைக்கைதிகளை பார்வையிடமுடியாது’

நத்தார் பண்டிகை தினத்தில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இம்முறை அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.

” வழமையாக நத்தார் பண்டிகை தினத்தன்று சிறைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை அதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.

சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை 3 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 2 ஆயிரத்து 268 பேர் குணமடைந்துள்ளனர்.” – என்று சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles