நாடு முழுவதும் மின் விநியோகத் தடை – அறிவிப்பு

நாளாந்தம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாளாந்தம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய இன்று முதல் பிற்பகல் 2.30 முதல் மாலை 6.30 வரை ஒரு மணித்தியாலம் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதிக்குள் 45 நிமிடம் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles