கொரோனாவால் வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆண்களும், 97 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் நேற்று மாத்திரம் 3 ஆயிரத்து 839 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.