நாட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 42 ஆயிரத்து 91  பேர் குணமடைந்துள்ளனர். 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 44 ஆயிரத்து 903 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles