நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணிமூலம் 276 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணிமூலம் 72 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 34 ஆயிரத்து 729 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles