நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 352 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 68 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 30 ஆயிரத்து 257 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles