கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் 05 மரணங்களும், மே 17 முதல் 23 வரை 28 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் 05 மரணங்களும், மே 17 முதல் 23 வரை 28 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.