நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து ஜேர்மன் பிரஜை பலி!

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சி இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து சுற்றுலாப் பயணியொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles