‘நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்களுக்கு முடிவு கட்டப்படும்’

நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அத்துடன், அவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்று நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தலகல தெரிவித்தார்.

” பெருந்தோட்ட பகுதியை அண்டிய நகர் மற்றும் கிராம புறங்களில் இவ்வாறான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இனம் கண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles