பசறை, பன்வில வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 20 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 20 மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 7 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles