பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles