முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் 30 ஆம் திகதி திறப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஹட்டனில் திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

Related Articles

Latest Articles