மேலும் உடைகிறது சுதந்திரக்கட்சி! முக்கிய இரு புள்ளிகள் தாவல்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பக்கம் 14 எம்.பிக்கள் இருந்தனர்.

இதில் தற்போதுவரை 8 எம்.பிக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே மேலும் இருவர், அரசாங்கம் பக்கம் தாவவுள்ளனர்.

Related Articles

Latest Articles