கடந்த 21 நாட்களில் நுவரெலியாவில் 138 பேருக்கும், பதுளையில் 157 பேருக்கும் கொரோனா

2021 மார்ச் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை நுவரெலியா மாவட்டத்தில் 138 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இக்காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் 157 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 264 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 643 பேருக்கும்  கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles