முல்லேரியாவில் துப்பாக்கிச்சூடு – மொட்டு கட்சி அரசியல்வாதி படுகொலை!

கொட்டிகாவத்த முல்லேரியாவ பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவமொன்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles