🛑 டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக….!
🛑 பதுளை – 3,752
🛑 நுவரெலியா – 3,171
🛑 கண்டி – 1,722
🛑 மாத்தளை – 844
🛑 இரத்தினபுரி – 249
🛑 கேகாலை – 219
🛑 மொனறாகலை – 157
🛑 களுத்துறை – 116
🛑 குருணாகல் – 39
🛑 மாத்தறை – 35
🛑 காலி – 05
🛑 கொழும்பு – 01
மொத்தம் – 10,310 குடும்பங்கள்
தகவல் – பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு










