நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles