பிரதமர் தினேஷின் கட்சியும் ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் மத்திய செயற்குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இன்று கூடியது.

இதன்போதே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles