‘மலையக தமிழர்களுக்கு தேவை அனுதாபம் அல்ல, உரிமை’ – அநுரவின் கருத்து முற்போக்கானது – மனோ

” மலையக தமிழருக்கு தேவை அனுதாபமல்ல, நியாயம்.!” (உரிமைகள்) என்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்று முற்போக்கானது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மலையகம் 200 ஐ முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியால் நேற்று முன்தினம் ஹட்டன் பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க,

” ” மலையக தமிழர்களுக்கு தேவை அனுதாபம் அல்ல, சுயமரியாதையுடன் வாழ்க்கூடிய சமஉரிமையாகும். அம்மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை நாம் நிச்சயம் சரிசெய்வோம்.” – கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே இதனை மனோ கணேசன் வரவேற்றுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles