யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல்! போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களைத் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles