ரயில் மோதியதில் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

செ.விமலதாஸ் (வயது 43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles